NDRF personnel clear trees uprooted following the landfall of Cyclone Biparjoy, in Gujarat.[Image Courtesy: PTI]
பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தில் பல்வேறு இடங்களில் பல மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் , 1,000 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40% மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
NDRF டைரக்டர் ஜெனரல் (டிஜி) அதுல் கர்வால் கூறுகையில், குஜராத்தில் பிபர்ஜாய் புயலால் எந்த உயிரிழப்பும் இல்லை, ஆனால் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…