NDRF personnel clear trees uprooted following the landfall of Cyclone Biparjoy, in Gujarat.[Image Courtesy: PTI]
பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தில் பல்வேறு இடங்களில் பல மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் , 1,000 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40% மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
NDRF டைரக்டர் ஜெனரல் (டிஜி) அதுல் கர்வால் கூறுகையில், குஜராத்தில் பிபர்ஜாய் புயலால் எந்த உயிரிழப்பும் இல்லை, ஆனால் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…