தமிழிசை சௌந்தரராஜன் போன் மாயம்!திருடியது தொண்டர்களா! ஹோட்டல் ஊழியர்களா !

Published by
murugan

நேற்று சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களுக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான்  பேட்டியளித்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பின்னர் அங்கு தேனீர் விருந்து ஏற்பாடு செய்தனர். அதற்கு முன் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானுக்கு டாக்டர் தமிழிசை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் நேற்று அந்த நட்சத்திர ஓட்டலில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிகழ்ச்சியை  ஒழுங்குபடுத்துவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் என பலர்  இருந்தனர். அப்போது  தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  செல்போன் திடீரென மாயமானது. உடனடியாக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.ஆனால் போனில் இருந்து  சத்தம் எதுவும் கேட்கவில்லை.
இது தொடர்பாக காவல்துறை விசாரிக்கும்படி தமிழிசை சௌந்தராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

31 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago