தமிழக சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக,நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன்,பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.மேலும்,இன்றைய தினத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் புதிய அறிவிப்புக்களை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…