இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும், தலைநகர் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் தமிழக முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார். இது போல கடந்த மாதமும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 5 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரிடம் சந்தித்து தாக்கல் செய்ய உள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…