வாடகை கேட்டு காலி செய்ய வற்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை : தமிழக அரசு அறிவிப்பு!

Published by
மணிகண்டன்

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாடகை வீட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 

இதனை கருத்தில் கொன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை கேட்டு வீட்டை காலிசெய்ய கூறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தை கணக்கிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது. அவர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

4 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

4 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago