அரபிக்கடலில் மஹா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில், அரபிக்கடலில் மையம் கொண்ட புயல், காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை திண்டுக்கல் என மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், இதில் அநேக இடங்களில் கனமழை பெய்ய உள்ளது.
மேலும் அரபி கடலோரம் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…