தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமான ஆலைகளை மூட உத்தரவிட்டு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவும் ,நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்ப்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் 682குடிநீர் ஆலைகள் மூடப்பட்டதாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து கடந்த காலங்கள் சட்டவிரோதமாக குடிநீர்ஆலைகள் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். மேலும் போராட்டங்கள் மூலம் குடிநீர்ஆலைகள் நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்க அனுமதிப்பது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…