தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி பொதுக் கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சி துணை பொது செயலாளர், தேமுதிகவின் கூட்டணி மற்றும் பிரசார வியூகம் குறித்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்றும் கூறினார்.
தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ள நிலையில், அதிமுகவினர் தங்களை இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…