ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நம்முடன் இணைந்துள்ளார், மிகச்சரியான முடிவை எடுத்தாமைக்கு திரு.சந்தோஷ் பாபு அவர்களை பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், அவர் இணைந்துள்ள நேரமும் சரியான சமையத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நம்முடன் இணைந்துள்ளார். மிகச்சரியான முடிவை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபு அவர்களை பாராட்டுகிறேன் என்றும் அவரை இந்த கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…