எனது கடைசி மூச்சு உள்ளவரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், பாஜக கட்சி தலைவர்கள் அதிமுகவின் தோள்களில் ஏறிக்கொண்டு தமிழகத்தில் நுழைந்து முடியும் என்று எண்ணி பார்க்கிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும், பாஜகவை தோளில் சுமந்துகொண்டு வருவதற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிட்டுளார். நான் மிக தெளிவாக இருக்கிறேன் என்று கூறி ப.சிதம்பரம், எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன் எனவும் பேசியுள்ளார்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…