நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்றைக்கும் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்ராயன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு, திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. நாளை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது தெரிவிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…