அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ஜெயலலிதாவை போல் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் 46 மையங்களில் பி.இ சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன பி.இ சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு 044-22351014, 22351015 ஆகிய எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…