அமமுக வீசும் வலையில் சிக்காத சிங்கம் என்ற மீன்களாக தான் அதிமுகவினர் இருப்பார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
லீனா

அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள்.

நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டிடிவி தினகரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அமமுகவினர், எந்த வகையிலாவது அதிமுகவினர் வருவார்களா? என வாசலை திறந்து வைத்துக் கொண்டு முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஒரு தொண்டன் கூட அந்த கட்சியில் சேர மாட்டான். அந்த பக்கமே திரும்ப மாட்டான். எனவே அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

3 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

4 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

5 hours ago