இதுவரை யாசகம் பெற்று 1 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர் பூல் பாண்டி.
கொரோனா காலத்தில் தங்களால் முயன்ற உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முயன்ற நிதியை வழங்கினார்.
இந்நிலையில், மதுரையில் பூல் பாண்டியன் என்ற யாசகர் முதல்வரின் நிவாரண நிதிக்காக யாசகம் பெற்று இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இன்று பத்தாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…