இதுவரை யாசகம் பெற்று 1 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர் பூல் பாண்டி.
கொரோனா காலத்தில் தங்களால் முயன்ற உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முயன்ற நிதியை வழங்கினார்.
இந்நிலையில், மதுரையில் பூல் பாண்டியன் என்ற யாசகர் முதல்வரின் நிவாரண நிதிக்காக யாசகம் பெற்று இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இன்று பத்தாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…