நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பெருமாள். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பறந்து சென்ற புறாவை துரத்தி சென்றுள்ளார். புறா மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்திய வாறு துரத்தி சென்ற கார்த்தி, கிணறு இருந்ததாகி கவனிக்காமல், 100 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவனுடன் இருந்த மற்ற நண்பர்கள், கார்த்தியின் வீட்டிற்கும், காவல் துறையினருக்கும் தகவலளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனை உயிருடன் காப்பாற்றினார். இந்நிலையில், ராசிபுரம் போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…