குரோம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் இவரது மகள் ராகவி (6) .இவர் முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடிப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் தாய் சூரியகலா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தாய் சூரியகலா ஒப்புக்கொண்டார். இதனால் தாய் சூரியகலா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சிறுமி ராகவி விற்கு சூரியகலா இரண்டாவது தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…