சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் மற்றும் பன்னநாட்டு தடுப்பூசி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்கா நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி போடவேண்டும்.
அதற்கான தடுப்பூசி மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…