நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!

Published by
Rebekal

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்காக நிவாரணங்களை வழங்கும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த பணியின்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கலந்துகொண்டு நிவாரணங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்களை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு ,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதல்வர் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எனவும், ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் குறித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் இதன் மூலம்  ஆயுள்காலம் முழுவதும் அச்சான்றிதழை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நல்ல முடிவுகளை அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

35 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago