பிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மகேஷ்குமார் அகர்வால் சென்னை பெருநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் போலீஸார் தங்களது பணியை உற்சாகமாக மேற்கொள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து போலீசாருக்கும் அவர்களின் பிறந்த நாளில் தனது கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். “பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மற்ற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…