எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனர்….! அதிரடியாக கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள்…!

Published by
லீனா

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கொரோனா  காலகட்டம் என்பதால் இது போல் எச்சில் தொட்டு தரவேண்டாம் என்று அறிவித்து உள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நடத்துனர் மீண்டும் மீண்டும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், பேருந்து திருப்பூரை வந்தடைந்ததும், நடத்துனரும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago