முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள செருமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவாரூர் பயணம் மேற்கொண்டார். அப்போது திருவாரூரில் உள்ள செருமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவரிடம் விதைகளை பாதுகாக்க வாங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை விசாயிகள் முன்வைத்தனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகள் – நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.’ என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…