தமிழ்நாடு

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!

Published by
லீனா

சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து  இந்த நாய் கடித்த 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது.

இதனையடுத்து, அந்த நாயை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். ன் சோதனையில், நாய்க்கு ரேபிஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாய் 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 பேரை நாய் கடித்துள்ளது.

முதல்கட்டமாக அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மக்களுக்கு ரேபிஸ் தொற்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

1 hour ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

1 hour ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

2 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

3 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

4 hours ago