கனமழை எதிரொலி ! நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஆட்சியர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025