மதுரையில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்ந்தார்.இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
எனவே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட்தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் சான்றிதழ்கள் நாளை முதல் (அதாவது இன்று முதல் )சரிபார்க்கப்படும் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் வனிதா தெரிவித்தார்.
இதனையடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…