கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

Published by
பால முருகன்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதாதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

38 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago