கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

Published by
பால முருகன்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதாதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

7 hours ago