அவனியாபுர ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவருக்கு, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில்,தமிழர்களின் வீரத்தை நினைவுகூரும் வண்ணம், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இன்று உலக புகழ் பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிற நிலையில், இந்த போட்டியை காண காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வருகை புரிந்தார்.
இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…