கோவையில் கொரோனா தொற்றினால் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் இந்த பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சை பயன் இல்லாததால் இவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் உயிரிழந்தார். கோவையில் இதுவரை கொரோனாவுக்கு முதியவர்கள் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…