பின்பாட்டு வாசிக்கிறார் ‘வெற்று நடை’ பழனிசாமி! பெட்ரோல் – டீசல்- எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…! – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சி தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஒரு பத சோறு.
  • ஏறத்தாழ 400 ரூபாய் அளவில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இருந்தபோது  காலி சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு போராடிய பாஜக ஆட்சியில்,சிலிண்டர் விலை ரூ.787.50
  • திமுக ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ 63.37, டீசல் விலை ரூ 43.95 அதற்கு கூப்பாடு போட்ட அதிமுக ஆட்சியில், ஒரு லிட்டர் பெட்ரோல்  91.19, டீசல் விலை  84.44.
  • மத்திய அரசு கலால் வரி விதித்தால், அதிமுக அரசு பெட்ரோலுக்கு ரூ 3.22 டீசலுக்கு ரூ 2.50 வாட் வரி விதித்தது. எஜமான செய்வதையே அடிமைகளும் செய்கிறார்கள்.
  • இது தான் ‘அச்சே தின்’ என்கின்ற மோடி அரசின் நல்ல நாளா? அரசு பணத்தை அள்ளி இறைத்து வெற்று விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசின் சாதனையா?
  • பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக பிப்ரவரி 22ஆம் தேதி  திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மகளிர், டீசல் விளையாமல் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு வாகன போக்குவரத்து துறையினர், பெட்ரோல் விலை உயர்வால் அல்லல்படும் இருசக்கர வாகன பயனாளர்கள், முடங்கியுள்ள வணிகர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து எழுச்சிமிக்க போராட்டமாக வடிவெடுக்கும்.

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

3 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

4 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago