முருகன் கோவிலில் யானை பாகன் காளிதாசன் என்பவரை கொன்றதால் அஸ்ஸாமிற்கு அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவில் யானை தெய்வானை கடந்த மே மாதம் இந்த யானையைதனது பாகன் காளிதாசன் என்பவர் குளிப்பாட்டும் போது கோபம் கொண்டு அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதும் பாகன் காளிதாசன் கடும் படுகாயம்
இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1ம் திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அந்த யானை அனுப்பிவைக்கப்பட்டது, இந்நிலையில் மேலும் அங்கும் கடந்த 18ம் தேதி அந்த தெய்வானையை குளிப்பாட்டும் போது பாகன் சரண் இளைஞரை தும்பிக்கையால் அந்த யானை தூக்கி எறிந்தது.
இதில் அவர் படுகாயமடைந்தது சரணுக்கு இடுப்பு எலும்பு உடைந்தது அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த யானை தொடர்பாக விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் ஆண்டனி ரூபின் க்ளமெண்ட் என்பவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலில் இந்த யானை விரைவில் அஸ்ஸாமிற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது .மேலும் கோவில் நிர்வாகம் இந்த யானையை வைத்துக்கொள்ள தமிழ்நாடு வனத்துறை அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த இந்த யானையை அஸ்ஸாமிற்கே அனுப்ப தமிழ்நாடு வனத்துறை முடிவெடுத்துள்ளது மேலும் ஆர்.டி.ஐ. பதில் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…