விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக 200 மி.லி.கிருமி நாசினியை ரூ.100கும் மேல் விற்க கூடாது, என மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் கைகழுவும் கிருமி நாசினி திரவம்,மாஸ்க் ஆகியவற்றை தேவை அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியாபாரிகள் இதை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இவற்றின் விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்களை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்களை பட்டியலிட்டு சேர்ப்பதாக மத்திய அரசு இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது.
இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களுக்கான மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் படி 200மி.லி கிருமி நாசினியின் அதிகபட்ச விலை ரூ.100 , 2 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.8 ஆகவும் 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கபடுகிறது.வரும் ஜூன் 30-ம் தேதி வரை விலை உச்ச அமலில் இருக்கும் என குறிப்பிடத்தக்கது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…