நாட்டில் புதிதாக தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமான சிறப்பு கடனுதவி திட்டத்தை தற்போது தமிழக அரசு அறித்துள்ளது.
இந்த திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் செயல்படும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவன்ங்கள் ₹ 10 லட்சம் கோடி முதல் ₹5லட்சம் கோடி வரை கடனுதவி பெறலாம் என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
அந்த கடன்தொகையில் 25% மானியம் வழங்கப்படும் என்றும் புதிய தொழில் முனைவோர் msmeonline.tn.gov.in/needs என்ற இணைதள முகவரில் விண்ணபிக்கலாம் அல்லது நேரிலோ,9597373548 என்ற அலைபேசி வழியாகவோ அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…