சமூக போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி “Release Nandhini “ என்ற ட்விட்டர் பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
சமூகத்தில் இருக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து தன் தந்தையுடன் குரல் கொடுத்து வருபவர்.
மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அதிகாரிகளை தாக்கியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்த வழக்கானது சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த புதன் கிழமையில் விசாரணைக்கு வந்த வழக்கில், சாட்சியாக இருவர் இருந்துள்ளனர். இறுதியாக, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
ஜூலை 5 ம் தேதி போராளி நந்தினி அவர்களுக்கு குணா என்பவருடன் திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில் திட்டமிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…