திருப்பதியில் மனைவியை தள்ளி விட்டு,கள்ளக்காதலியுடன் கணவர் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவர் அங்குள்ள மார்க்கெட்டில் தக்காளி விற்றுவருகிறார், இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
மேலும் அந்த கள்ளத்தொடர்பில் உள்ள அந்த பெண்னும் தற்போது கர்ப்பமாக இருப்பதால் வெங்கடாசலம் தனது வீட்டுக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இந்த கள்ள தொடர்பு மனைவிக்கு தெரிந்ததும் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கை ஏற்ற போலீசார் கள்ளகாதலியுடன் வெங்கடாசலம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர், இது குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சரஸ்வதி தனது குழந்தையுடன் நிலையத்திற்கு வந்தார் போலீசார் அவரை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவல்நிலையத்தில் விசாரணை முடிந்து வெங்கடாசலம் தனது இரு சக்ரவாகனத்தில் கள்ளகாதலியுடன் வெளியே வந்த போது முதல் மனைவியும் அவரது குழந்தையும் கண்ணீர் விட்டு அழுத்துள்ளனர். மேலும் வெங்கடாசலம் வண்டியை நிறுத்தக் தனது மனைவி சரஸ்வதி கூறினர், ஆனால் தள்ளி விட்ட வெங்கடாசலம்கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…