K. Ponmudy arriving at the Directorate of Enforcement’s office at Shastri Bhavan in Nungumbakkam, in Chennai on Monday. | Photo Credit:THE Hindu - B. Jothi Ramalingam
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அதிகாலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த 13 மணிநேர சோதனைக்கு பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அமைச்சரின் சொந்த காரிலேயே விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சென்ற அமைச்சரிடம் தொடர்ந்து நான்கு மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…