நான் என்ன சொல்றேன். எதை அறிக்கையாக வெளியிடுகிறேன் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர் யாரென்றால், முதலமைச்சராக இருக்கக் கூடிய பழனிசாமி தான்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நான் என்ன சொல்றேன். எதை அறிக்கையாக வெளியிடுகிறேன் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர் யாரென்றால், முதலமைச்சராக இருக்கக் கூடிய பழனிசாமி தான்.
நான் என்ன சொன்னாலும். அதை உடனே அறிக்கையாக வெளியிட்டு விடுவார். நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில், ‘ஆண்டவன் சொல்றான்…! இந்த அருணாச்சலம் செய்கிறான்…!’ என்பது போல தான், ஸ்டாலின் சொல்றான்…! அது தான் நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஸ்டாலின் சொல்கிறார் என்று பார்த்து காப்பியடிக்க பழனிசாமி கத்துக்க கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…