[Representational Image]
செங்கல்பட்டில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் மெத்தனால் எனும் விஷ சாரயத்தை அருந்தியுள்ளனர். இதுவரையில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்து உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டில், போலி மது குடித்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனனர். பலர் மருத்துவமணிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விஷ சாராய விவகாரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பூர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…