ஐஐடி கொண்டுவந்த நவீன சாதனம் மூலம் குழந்தையை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஐடி கொண்டுவந்து நவீன கருவியை ஆழ் துளை கிணற்றில் செலுத்தி உள்ளனர். இந்த கருவி 15 கிலோ எடை கொண்டது. இந்த சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும்.இதில் கேமரா , மைக் உள்ளதால் குழந்தையிடம் பேச முடியும்.
இந்த கருவி வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்தது.இந்த கருவிக்கு 2013-ம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது.ஆழ் துளை கிணற்றில் செலுத்திய கருவி மூலம் குழந்தையை தூக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்கின்றனர்.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…