கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடவுள்ள இந்தியா.!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் 1,53,178 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,900 உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் 10 ஆயிரத்தை நெருங்குள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025