தமிழகத்தில் இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1937-ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டுமே 47 பேருக்கு கொரோனா உறுதியாகி, இதுவரை 570 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறு மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், கொரோனா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…