சென்னையின் மயிலாப்பூரின் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பஜ்ஜி பிரியர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் மயிலாப்பூரில் மாவட்டம் பொன்னம்பல வாத்தியார் தெருவில் தனது வீட்டு ஜன்னல் வழியாக நடத்தி வந்த பஜ்ஜி வியாபாரம் மிகவும் பிரபலமானதாகும்.
இவர் தனது வீட்டின் ஜன்னல் வெளியக பஜ்ஜி வியாபாரம் செய்வதால் “JANNAL BAJJI KADAI” என பெயர் வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து இவரை போல் உணவு பிரியர்கள் மற்றும் உணவு உரிமையாளர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலேயும் இணையதளங்களில் இவரை பற்றி சிலர் புகழ்ந்து கருத்தை முன் வைத்து வருகின்றனர்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…