மதுபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி-யை தாக்கிய நபர் கைது.
நீலகிரி அருகே அதிமுக முன்னாள் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி தினத்தன்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் திடீரென்று புகுந்துள்ளார்.
கோபமடைந்த அவர் கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபால கிருஷ்ணனிடம் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி-யை தாக்கியது தொடர்பாக போலீசார் கோபியை கைது செய்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…