மதுபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி-யை தாக்கிய நபர் கைது.
நீலகிரி அருகே அதிமுக முன்னாள் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி தினத்தன்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் திடீரென்று புகுந்துள்ளார்.
கோபமடைந்த அவர் கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபால கிருஷ்ணனிடம் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி-யை தாக்கியது தொடர்பாக போலீசார் கோபியை கைது செய்துள்ளனர்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…