மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில், கத்தியுடன் புகுந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு.
மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில், அவரது பிறந்தநாள் விழாவையொட்டி, கருத்துப் பொழிவு (கருத்தரங்கம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்துள்ளார். இதனால் அந்நிகழ்ச்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் கத்தியுடன் புகுந்த அந்த நபரை பிடித்த விசிகவினர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கத்தியுடன் புகுந்தவர் சோழவந்தானைச் சேர்ந்த மாரீஸ்வரன் வயது (28) என்பது அடையாளம் காணப்பட்டு, திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில், எதற்காக கத்தியுடன் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…