அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் யாருக்கு வாக்களித்தோம் என வீடியோ எடுத்து வந்து, அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காண்பித்து, வாக்காளர்கள் சிலர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், பிள்ளையார் நத்தம் கிராமத்தில், 2 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்கு மையத்திற்கு வாக்களிக்க சென்ற இளைஞர்கள் சிலர், யாருக்கு வாக்களிக்கிறோம என செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின் அதை சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் காண்பித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபோல் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…