அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு ,தொகுதி பங்கீடு,நேர்காணல் ,வேட்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பை தமிழக தேர்தல் களம் சந்தித்த வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி தொடங்கியது.இந்நிலையில் விருப்பமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமனு பெற்றவர்களிடம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…