சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், 21 வயதிலிருந்தே கட்சிக்காரர் கோணாத கொள்கையாளர் ஈட்டிமுனைப் பேச்சாளர் பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட் ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர் ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…