மகாராஷ்டிரா விவகாரம் ..! கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது-விஜயகாந்த் பிரேமலதா..!

Published by
murugan

இன்று கட்சி நிர்வாகியின் திருமணத்திற்காக தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா மதுரை வந்து உள்ளார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  , அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது.
நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என கூறினார். மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிக்கவில்லை. முதலில் தேதி அறிவிக்கட்டும் பின்னர்  அதன் எத்தனை இடங்கள், எங்கு போட்டியிடுவது போன்றவை குறித்து முடிவு செய்யலாம் என கூறினார்.
மறைமுக தேர்தல் என்பது தி.மு.க ஆட்சியிலேயே இருந்து உள்ளது.இதனால்  தற்போது அரசு
அறிவித்ததில் தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

19 hours ago