srinivasan [Imagesource : ThePrint]
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது, எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசார் காலனி வீசிய நபரை மடக்கி பிடித்து விட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்து தான் தான் தெரிந்து கொண்டோம். எங்கு போனாலும் 2 காவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் இரட்டை வேஷம் போடுகிறார். இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்திருப்பது தொட்டில ஆட்டிவிட்டுட்டு புள்ளைய கிள்ளிவிட்ட கதை தான் என்றும், இதைப்போல பல நீலி கண்ணீர் நாடகத்தை பார்த்து விட்டோம். இதையெல்லாம் நாங்கள் நமப மாட்டோம்.
காவல்துறையினர் சரியான பாதுகாப்பை அளிக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த இடத்தில் இருந்த போது, அங்கு அளிக்கப்பட்ட படதுகாப்பு அவர் போன பின்பு இல்லை என தெரிவித்து உள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…