நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றிய டெல்டா கிராமங்களை இணைத்து, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் அமைக்க முன்னதாக தமிழக அரசு அனுமதி அளித்து,திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கியிருந்தது. ஆனால்,இதற்கு விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நாகை விவசாயிகள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,ஒப்பந்தப்புள்ளி கோரியதை திரும்பப் பெறுவதாகவும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…