சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியது.
இன்று காலை முதல் சட்டப்பேரவையில் விறுப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? , மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது..? மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும் என கூறினார். இதையடுத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவை ஸ்டாலின் கூறினார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…