நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது.
இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில் தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு அந்த சர்க்கரை மூட்டைகளை இறக்கி வைக்க வந்துள்ளது. அதற்காக லாரியானது அரிசி ஆலைக்கு கொஞ்சம் முன்னாள் ரோட்டின் ஓரத்தில் லாரி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால் லாரியின் பின்பக்க டயர்கள் மண்ணுக்குள் இறங்கியது,அதன் பின்னர் பக்கத்தில் இடத்தின் அருகில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. கிணறுக்குள் குப்பை மற்றும் செடிகள் உள்ளதால் கிணறு இருந்தது தெரியவில்லை.
பின்னர் சர்க்கரை மூட்டைகளுடன் லாரியும் சரிந்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் தண்ணீருக்குள் விழுந்து 25,000 கிலோ சர்க்கரை கரைந்தது. மேலும் நீண்ட நேர போராடத்தை அடுத்து, கிணற்றில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…